ஆண்டவரே!

எனக்கு எதிர் தரப்பென்று ஒன்றிருப்பதில் புகாரேதும் இல்லை,

அவர்கள் வலுவற்றவர்களாய் இருப்பதிலும் ஆட்சேபணை இல்லை

இருந்தாலும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படியாகவாவது இருக்ககூடாதா?

கொஞ்சம் பார்த்துப்பண்ணுங்கள் பிதாவே!