
இன்று என் மாணவன் யானை சிவா அழைத்திருந்தான் இரவு உணவின் போது. அவன் எப்போதும் ஏதேனும் அந்தரங்கமாக, முக்கியமாக இருந்தாலே ஒழிய என்னை அழைக்க மாட்டான் மேலும் படிக்க…
லோகமாதேவியின் பதிவுகள்
இன்று என் மாணவன் யானை சிவா அழைத்திருந்தான் இரவு உணவின் போது. அவன் எப்போதும் ஏதேனும் அந்தரங்கமாக, முக்கியமாக இருந்தாலே ஒழிய என்னை அழைக்க மாட்டான் மேலும் படிக்க…
இலங்கைக்கு பலமுறை சென்று வந்த அந்த 6 வருடங்களில் என்னை பெரிதும் ஈர்த்தது அவ்விடத்து உணவுகளே. பெரும்பாலும் கேரளாவின் உணவுகளை ஒத்த சுவையான வகைகள் . மேலும் படிக்க…
அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறாய் அதிகம் நனைந்து விட வேண்டாம் உன்காதலில் என்று, கட்டுப்படுத்திக்கொண்டுமிருக்கிறாய் பேரன்பின் பிரியத்தில் நிலைமறக்க வேண்டியதில்லை என மட்டுறுத்திகொண்டுமிருக்கிறாய், அன்பில் அலைக்கழிந்து போக வேண்டமென்று கட்டளைகூட மேலும் படிக்க…
அன்புள்ள மைதிலி அவர்களுக்க ”அன்புள்ள” என்று ஒரு கடிதத்தை உங்களை அன்றி வேறு யாருக்கு எழுதுவதும் இத்தனை பொருத்தமானதாய் இருக்காது. அத்தனை அன்புள்ளவராக மாணவர்கள் அனைவரின் மனதிலும் மேலும் படிக்க…
உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம். உப்புச்சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. அதுவும் நான்கில் மூன்று பங்கு தண்ணீரை கொண்ட பூமியில் உப்பு மேலும் படிக்க…
காலையில் இருந்தே காப்புக்கட்ட செடிகளை சேகரிக்கவும், வீட்டை சுத்தப்படுத்திகொண்டுமிருந்தோம். தோழியும் தங்கையுமான கிறிஸ்டி அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் காப்புக்கட்டுவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன் காப்பு? யாருக்கு கல்யாணம் என்றெல்லாம் கேட்டாள் அவளுக்கு மேலும் படிக்க…
வானொலிக்கும் எனக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலான நெருங்கிய தொடர்பும் அணுக்கமும் இருக்கிறது.. சிறுமியாக இருக்கையிலேயே என் கிராமத்தில் அப்போது பதின் பருவத்திலிருந்த என் இரண்டு அத்தைகளும் மாற்றி மேலும் படிக்க…
ஜனவரி 2 ஆம் தேதி வகுப்புத்தோழரும் நண்பருமான வெங்கடாச்சலத்தின் தந்தை மறைந்து விட்டார் என்னும் செய்தி வந்தது. அவரின் தாயார் இறந்து 5 மாதங்களே ஆன நிலையில் மேலும் படிக்க…
© 2022 அதழ்
Theme by Anders Noren — Up ↑