
புஷ்கரவனத்தில் குடிலின் முன்பு நின்றிருந்த செண்பக மரத்தின் அடிமர நிழல், அந்தியில் ஏற்றி வைத்த மண் அகல் விளக்கொளியில் முற்றம் வரை விழுந்திருந்ததை கண்டுகொண்டிருந்த ஆஸ்திகனுக்கு அன்னை மேலும் படிக்க…
லோகமாதேவியின் பதிவுகள்
புஷ்கரவனத்தில் குடிலின் முன்பு நின்றிருந்த செண்பக மரத்தின் அடிமர நிழல், அந்தியில் ஏற்றி வைத்த மண் அகல் விளக்கொளியில் முற்றம் வரை விழுந்திருந்ததை கண்டுகொண்டிருந்த ஆஸ்திகனுக்கு அன்னை மேலும் படிக்க…
ஈரோடு, காஞ்சிகோவில் பண்ணை வீட்டில் வெண்முரசின் சிறப்புக்கூடுகையில் கலந்துகொண்ட பின்னர் இப்போதுதான் ஊர் திரும்பினேன். இதற்கு முன்னர் விஷ்ணுபுரம் விழாக்களிலும், ஊட்டி காவியமுகாம்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன் எனினும் இந்தக்கூடுகை மேலும் படிக்க…
கூளையன் என்னும் மாதாரிச்சிறுவன் பண்ணையக்காரரிடம் வருடக்கூலிக்கு விடப்படுகிறான். ஆடுகளை மேய்ப்பதும் சில்லறைவேலைகளை செய்வதும் பழையதை உண்பதும் வசவுகளை வாங்கிக்கொள்வதுமாக செல்லும் அவலவாழ்வுதான் எனினும் அவனுக்கும் அவனையொத்த அடிமைகளுடன் மேலும் படிக்க…
அற்றைத்திங்களில் பெளர்ணமி கடந்து இரண்டு நாட்களான அந்நிலவு முதல் அத்தியாயத்திலிருந்து இறுதியான 23 ஆம் அத்தியாயம் வரைக்குமே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது., நாம் பயணிக்கையில் நம்மைத்தொடரும் நிலவு அவ்வப்போது மேலும் படிக்க…
டிசம்பர் 2019 விஷ்ணுபுரம் விருது விழாவில் ஊர்சுற்றி கானல் நதி மற்றும் நினைவுதிர்காலம் ஆகியவற்றை வாங்கி வந்திருந்தேன். கானல் நதியை பொள்ளாச்சியிலிருந்து கும்பகோணம் வரையிலான ஒரு பயணத்தில் மேலும் படிக்க…
’மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரபீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் அவர்கள் கன்னடத்தில் எழுதி தமிழில் ’மண்ணும் மனிதரும் மேலும் படிக்க…
விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய ஜேனிஸ் பரியத்தின் ‘ நிலத்தில் படகுகள் ‘’ கதைத்தொகுப்பை இன்று 2 மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்ததில் மிகவும் மேலும் படிக்க…
2019 ல் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடபட்ட சுரேஷ் பிரதீப்பின் எஞ்சும் சொற்கள் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளைக் குறித்த விமர்சனம் 1.வீதிகள் முதல்முறை வாசித்தபின்னர், எதையோ தவறவிட்டது போல, மேலும் படிக்க…
கவிஞர், எழுத்தாளர் வெண்ணிலாவின் வரலாற்று நாவலான கங்காபுரம் முதல் நாவல் என்று சொல்லிவிடவே முடியாதபடிக்கு நல்ல செறிவான கதையோட்டத்துடன் இருக்கின்றது. சிக்கலான பழைய வரலாற்றை சொல்லும் நூலென்றாலும் மேலும் படிக்க…
செப்டம்பர் 18 லிருந்து 29 வரை 12 நாட்களாக அகநி வெளியீடு, ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் 12 தொகுப்புக்களாக வந்திருக்கும் நாட்குறிப்பை குறித்த இணைய வழி தொடர் அறிமுக மேலும் படிக்க…
© 2022 அதழ்
Theme by Anders Noren — Up ↑